Friday, October 3, 2008

தஜிகிஸ்தானில் கிறுத்துவ மத அமைப்புக்கு தடை

யோகோவாவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ குழுவினரை தம் நாட்டில் இருந்து தடை செய்து தஜகிஸ்தான் நாட்டு இராணுவ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அந்தக் குழு மதம்தொடர்பான சட்டங்களை மீறியதாகவும், சட்ட விரோதமாக மத புத்தகங்களை இறக்குமதி செய்ததாகவும் பாதுகாப்பு படைகளுக்காக பேசவல்ல அதிகாரி தெரிவித்தார். யோகோவாவின் சாட்சியத்தின் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாத்தில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆனால் இப்போது அந்த அமைப்பு முழுமையாக தடை செய்யப்பட்டுவிட்டது.

இது போலவே இந்தியாவிலும் மத ரீதியான கட்டுப்பாடுகள் வைத்திருந்தால் கிருஸ்தவ அமைப்புகள் மதமாற்றம் செய்வதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும் அல்லது பிற மதங்களை குறைந்த பட்சம் அவமதிக்காமலாவது இருக்கும். செய்வார்களா நமது அரசியல் ரவுடிகள் .