Tuesday, March 24, 2009

மாற்ற‌ம் ஒன்றே மாறாதது!.

அண்ணா சாலை அன்று




அண்ணா சாலை இன்று






மைலாபூர் அன்று




மைலாபூர் இன்று



நேபியர் பாலம் அன்று



நேபியர் பாலம் இன்று



க‌ட‌ற்க‌ரை சாலை அன்று



க‌ட‌ற்க‌ரை சாலை இன்று

மனிதர்கள் தோன்றுவார்கள் மறைவார்கள்,
பறவைகள் தோன்றும் மறையும்,
விலங்குகள் தோன்றும் மறையும்,
கட்டிடங்கள் தோன்றும் மறையும்,
பூமி என்றும் நிரந்தரம்!
உலகத்தில் எல்லாம் ஒரு நிலையில் உருமாருபவையே! எனவே நிரந்தரம் இல்லா பொருட்கள் மீது பற்று கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான ஆத்ம ஞானத்தை தேட முயற்ச்சி செய்யுங்கள்!

No comments: